
Sign up to save your podcasts
Or


இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.அருணாச்சலம் ஐயா அவர்களின் மாணவரும் வாகனமும் என்ற புத்தகத்திற்கு மதிப்புரை வழங்குகிறார் நமது ஆகநல் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தமிழரசி என்கிற பிரியா சங்கர். சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்த நூல். இந்நிகழ்ச்சியில் இந்நூலிற்கு மிக அழகாக மதிப்புரை தந்து இந்நூலை தேடிப்படிக்க மாணவர்களை ஊக்குவிக்கிறார் மாணவி பிரியா சங்கர்.
By aahanalvaanoliஇந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.அருணாச்சலம் ஐயா அவர்களின் மாணவரும் வாகனமும் என்ற புத்தகத்திற்கு மதிப்புரை வழங்குகிறார் நமது ஆகநல் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தமிழரசி என்கிற பிரியா சங்கர். சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்த நூல். இந்நிகழ்ச்சியில் இந்நூலிற்கு மிக அழகாக மதிப்புரை தந்து இந்நூலை தேடிப்படிக்க மாணவர்களை ஊக்குவிக்கிறார் மாணவி பிரியா சங்கர்.