வரலாறு மீண்டும் - மீண்டும் திரும்புகிறது என்று சொல்வார்கள். ஆனால் எத்தனை முறை வரலாறு திரும்பினாலும் அதன் ஈர்ப்புத்திறன் குறைவதில்லை. அதற்கு சான்று திரு.முகிலன் அவர்களின் ராஜநந்தி என்னும் இந்த வரலாற்று புதினம் ஆகும்.
வரலாறு மீண்டும் - மீண்டும் திரும்புகிறது என்று சொல்வார்கள். ஆனால் எத்தனை முறை வரலாறு திரும்பினாலும் அதன் ஈர்ப்புத்திறன் குறைவதில்லை. அதற்கு சான்று திரு.முகிலன் அவர்களின் ராஜநந்தி என்னும் இந்த வரலாற்று புதினம் ஆகும்.