Kadha Paesu

S01E09, About the Book: வேள்பாரி


Listen Later

இந்த தலைமுறைக்காக தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறந்த இலக்கியம் வேள் பாரி. தலைவனுக்கும் அரசனுக்கும் ஆன வேறுபாடு, அறம் தவறாது இருக்கும் தலைமை என்று தொடங்கி நட்பு , காதல், கொடை, வீரம் என எல்லாவற்றையும் பற்றி பேசும் ஒரு புத்தகம். தமிழில் வாசிப்பை தொடங்க இதை விட சிறந்த நூல் இருக்குமா என்பது ஐயமே!

கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான வேள் பாரியின் பெருமை போற்றுகிறது இந்த நூல்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kadha PaesuBy Kadhapaesu