ஒலிவட்டம்

S2E11: Madura Vijayam


Listen Later

சொல்லப்படாத ஆயிரம் ஆயிரம் கதைகளின் தலைநகரம் மதுரை. எங்கோ சம்பந்தம் இல்லாத நிலத்தில், கலாச்சாரத்தில், மொழியில், பண்பில் இருந்த ஒரு துருக்கிய பேரரசு தென் கோடியில் உள்ள மதுரையை போரிட்டு வெல்ல காரணம் என்ன? பாண்டியர்கள், டெல்லி சுல்தானேட் படையெடுப்பு, குமார கம்பண்ணாவின் கைப்பற்றுதல், பாளையங்கள், ஆங்கியேலர்களின் சூழச்சி, மருதுப்பாண்டியர்கள், கடைசி அரசர் வேங்கை வரை.
...more
View all episodesView all episodes
Download on the App Store

ஒலிவட்டம்By மேகம்