Saiva Siddhanta

Sivagnana Mapadiyam - Kalanthuraiyaadal


Listen Later

அருந்ததிஎன் அம்மை அடியவர்கட்கு என்றும்

திருந்த அமுதளிக்கும் செல்வி -பொருந்தவே
ஆனந்தக் கூத்தர் அகமகிழத் தொண்டு செயும்
மானம் தவாத மயில் 

என்னும் செய்யுளை இயற்றிச் சென்றருளினார்கள்.

அதன்பின்பு புறத்தே போயிருந்த ஆனந்தக் கூத்தர் வீட்டிற்கு வந்த போது நிகழ்ந்த அரிய செயல்களைக் கேள்வியுற்றுப் பேரின்பக் கடலிலே முழுகினார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu