
Sign up to save your podcasts
Or


சிவஞான முனிவர்
திருவாவடுதுறை மடத்தினால் புரக்கப் பெற்ற சிவஞான முனிவர் இளமையிலேயே துறவு பூண்டவர். பன்மொழிப் புலவர்; பல்கலைச் செல்வர்; சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்தவர். வடமொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்த்த இவர் தாமே பாடிய பனுவல்கள் பின்வருமாறு:
முதலியன. வடமொழியும் தமிழ்மொழியும் நிகர் என்ற கொள்கையர். சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம், சிவசமவாதவுரை மறுப்பு என்பவை இவரியற்றிய பிற நூல்கள். முக்களாலிங்கர் என்பது சிவஞான முனிவரின் இயற்பெயராகும்.
By suresh babuசிவஞான முனிவர்
திருவாவடுதுறை மடத்தினால் புரக்கப் பெற்ற சிவஞான முனிவர் இளமையிலேயே துறவு பூண்டவர். பன்மொழிப் புலவர்; பல்கலைச் செல்வர்; சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்தவர். வடமொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்த்த இவர் தாமே பாடிய பனுவல்கள் பின்வருமாறு:
முதலியன. வடமொழியும் தமிழ்மொழியும் நிகர் என்ற கொள்கையர். சித்தாந்த மரபு கண்டனக் கண்டனம், சிவசமவாதவுரை மறுப்பு என்பவை இவரியற்றிய பிற நூல்கள். முக்களாலிங்கர் என்பது சிவஞான முனிவரின் இயற்பெயராகும்.