Saiva Siddhanta

Sivagnana Mapadiyam - Sivapuranam


Listen Later

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்…

(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu