கர்த்தருடைய சத்தத்தை எப்படி கேட்பது என்ற தலைப்பின் கீழாக தேவ சத்தியத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அன்பு சகோதரர் எம்.டி ஜெகன் அவர்கள் ... மேலும் தேவனுடைய சத்தம் எப்படி இருக்கும் என்றும் அதை நாம் எப்படி உணர வேண்டும், தேவசத்தம் எவ்வாறு நம்மிடத்தில் தொனிக்கப்படும் என்பதை குறித்தும் சொல்கிறார் .... அனேக தேவ சத்தத்தை கண்டும் உணராமல் இருக்கிறதை குறித்தும் அனேகர் உணர்ந்ததை குறித்தும் பரிசுத்த வேதத்தின் அடிப்படையின் கீழாக நம்மிடத்தில் பகிர்ந்து கொள்கிறார் .... நமது முன்னோர்களான ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு போன்ற பரிசுத்தவான்கள் யாவரும் தேவ சத்தத்தை எவ்வாறு தெரிந்து கொண்டனர் மற்றும் தேவசத்தத்தை அறிந்து கொண்டனர் என்பதை குறித்தும் நம்மோடு கூட பேச இருக்கிறார்