மனிதர்கள் இந்த காலகட்டத்தில் வேகம் வேகம் என்று வாழ்க்கையின் உன்னதத்தினை இழந்து விட்டனர் அதற்கான காரணம் நான்கு தூண்களை அவர்கள் சரியாக கவனிக்காமல் விட்டது எனலாம் அந்த நான்கு தூண்கள் தூக்கம் உணவு உடல் உழைப்பு மற்றும் எண்ணம் இவற்றை எவ்வாறு சீரமைத்து வாழ்க்கையை சிறப்பாக வாழலாம் என்று ஆசிரியர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.