1994 ல் வெளிவந்த இந்த படம் வாழ்வில் வாழ நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும். இதில் வரும் கதாபாத்திரங்களும் வசனங்களும் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் காலத்தில் அழியாத ஒரு படைப்பு.
1994 ல் வெளிவந்த இந்த படம் வாழ்வில் வாழ நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும். இதில் வரும் கதாபாத்திரங்களும் வசனங்களும் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் காலத்தில் அழியாத ஒரு படைப்பு.