
Sign up to save your podcasts
Or


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (குறள் 71 - அன்புடைமை)
பொருள்: உள்ளத்தில் தோன்றும் அன்பை மற்றவர் அறியாவண்ணம் மூடி வைக்க, கதவு (தாழ்ப்பாள்) போன்ற கருவி ஏதும் இல்லை. அன்புடையவரின் துன்பத்தைக் காணும்போது, அவர் கண்களில் வழியும் கண்ணீரே அந்த அன்பை வெளிப்படுத்திவிடும்.
By Vaishnavi Balaji4
11 ratings
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். (குறள் 71 - அன்புடைமை)
பொருள்: உள்ளத்தில் தோன்றும் அன்பை மற்றவர் அறியாவண்ணம் மூடி வைக்க, கதவு (தாழ்ப்பாள்) போன்ற கருவி ஏதும் இல்லை. அன்புடையவரின் துன்பத்தைக் காணும்போது, அவர் கண்களில் வழியும் கண்ணீரே அந்த அன்பை வெளிப்படுத்திவிடும்.