Saiva Siddhanta

Thiruvarutpayan - Arulathu Nilai


Listen Later

அருளது நிலை


அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும்
பொருளில் தலைஇலது போல். 1

பெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும்
அருக்கனென நிற்கும் அருள். 2

ஊனறியாது என்றும் உயிர்அறியாது ஒன்றுமிவை
தானறியாதார் அறிவார் தான். 3

பால்ஆழி மீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள்
மால்ஆழி ஆளும் மறித்து. 4

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu