தம்மை நம்புகிற யாவருக்கும் கர்த்தர் கேடகமாக இருக்கிறார் அவர் மீது உள்ள நம்பிக்கையை நாம் எவ்வாறு வெளிப்படுத்த முடியும், நம் நன்னடத்தை மற்றும் அவருடைய வசனத்தின் மீது உள்ள உறுதியான நம்பிக்கை; ஆகியவைகளை கை கொள்வதின் மூலம் தேவனுடைய பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம்.