ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல் பகுதி 7, அத்தியாயம் 5. டாக்டர் ஒருவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட ஒரு தீண்டத்தகாத கர்ப்பிணி பெண்ணிடம் முறையான சிகிச்சை அளிக்காமல் காட்டிய தீண்டாமையால் அந்தக் கர்ப்பிணிப் பெண் இறந்த கொடூரம் அனைவர் உள்ளத்தையும் கண்ணீரால் கரைத்துவிடும்! :(