இந்த வாழ்வில் மனிதர்கள் பல சோதனைகளை கடந்து வந்திருப்பார் அல்லது இப்பொழுதும் பல சோதனைகளை எதிர்நோக்கி இருப்பர் அவர்களுக்கு விதவிதமான சோதனைகள் விதவிதமான முறைகளில் விதவிதமான காலங்களில் வந்து சேரும் இது இயற்கை இந்த சோதனைகளை கடந்து செல்ல அவர்களுக்கு ஒரு சாவி தேவைப்படுகிறது அந்த சாவி தான் இங்கு விளக்கப்பட்டுள்ளது.