Saiva Siddhanta

Unmai Vilakkam - Mukthiyil Mupporul


Listen Later

வாக்கு மனம் இறந்த வான் கருணையாளன் உருத்

தாக்கு அறவே நிற்கும் தனிமுதல்வா! -- நீக்காப்
பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய்
கதியிடத்தும் மூன்றினையும் காட்டு.


முத்திதனில் மூன்று முதலும் மொழியக்கேள்
சுத்த அனுபோகத்தைத் தூய்த்தல் அணு -- மெத்தவே
இன்பம் கொடுத்தல் இறை இத்தை விளைவித்தல் மலம்
அன்புடனே கண்டுகொள், அப்பா!


அப்பா! இம்முத்திக்கு அழியாத காரணம்தான்
செப்பாய் அருளாலே செப்பக்கேள் -- ஒப்புஇல்
குருலிங்க வேடம் எனக் கூறில் இவை கொண்டார்
கரு ஒன்றி நில்லார்கள் காண்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu