Saiva Siddhanta

Unmai Vilakkam - Seiyul 48 & 49


Listen Later

ஆதவன் தன் சன்னிதியில் அம்புலியின் ஆர்சோதி

பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல் -- நாதாந்தத்து
அண்ணல் துரிவடியில் ஆன்மா அணைந்து இனபக்
கண்ணில் அழுந்தியிடும் காண்.


சென்று இவன் தான் ஒன்றில் சிவபூரணம் சிதையும்
அன்றுஅவன் தான் ஒன்றுமெனில் அன்னியமாம் -- இன்றுஇரண்டும்
அற்ற நிலை ஏதுஎன்னில் ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றம் அற நின்றதுபோல் கொள்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu