முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி என நாம் அறிந்த ஒற்றை வரி நாயகன் பாரியின் இணையற்ற வீரத்தையும் சுனை நீரினை விஞ்சும் அவன் ஈர நெஞ்சையும் அறிய பாரியோடு பறம்பு நாடெங்கும் பயணிக்கலாம்.
முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி என நாம் அறிந்த ஒற்றை வரி நாயகன் பாரியின் இணையற்ற வீரத்தையும் சுனை நீரினை விஞ்சும் அவன் ஈர நெஞ்சையும் அறிய பாரியோடு பறம்பு நாடெங்கும் பயணிக்கலாம்.