
Sign up to save your podcasts
Or


அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அவபக்தியும் அநியாயமும் நிறைந்தவர்கள். இந்த இரண்டு வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவ-பக்தி, அ-நியாயம். பக்தியின் எதிர்பதம் அவ-பக்தி. நியாயத்தின் எதிர்பதம் அ-நியாயம். இந்த அவபக்தி மற்றும் அநியாயத்தினால் மனிதர்கள் சத்தியத்தை அடக்கிவைக்கிறார்கள். அல்லது தங்களது சுயலாபத்துக்கக உண்மையை மறைத்துவிடுகிறார்கள்.
By VEDHAGAMAM DOT COMஅடிப்படையில் மனிதர்களாகிய நாம் அவபக்தியும் அநியாயமும் நிறைந்தவர்கள். இந்த இரண்டு வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவ-பக்தி, அ-நியாயம். பக்தியின் எதிர்பதம் அவ-பக்தி. நியாயத்தின் எதிர்பதம் அ-நியாயம். இந்த அவபக்தி மற்றும் அநியாயத்தினால் மனிதர்கள் சத்தியத்தை அடக்கிவைக்கிறார்கள். அல்லது தங்களது சுயலாபத்துக்கக உண்மையை மறைத்துவிடுகிறார்கள்.