
Sign up to save your podcasts
Or


நாம் பிறந்தபோது
பசித்தபோது
நம்தாய் நம்மை
அள்ளிஅணைத்தபோது
நம் பொன்னான
வாழ்நாட்களில்
தவழ்ந்து நடந்தபோது
தடுக்கிவிழுந்து எழுந்தபோது
உடன்பிறப்புகளோடு உறவாடியபோது
பள்ளியில் படிக்கச்சென்ற
பசுமையான பொன்நாட்களில்
வாலிபப் பருவத்தின்போது
அன்பான உறவுகள்
நம்முடன் வாழ்ந்தபோது
எதிலும் நாட்டமின்றி
நாட்களை நகர்த்தியபோதும்
மலராத……..மனம்……
நம் பாரதத் தாயின்சுவாசத்தையும்
அவள் நமக்களித்த வான்கூரையையும்
புல்மெத்தையையும் பறவைநண்பர்களையும்
மலை, கானக, மழைநூல்களையும்
காணும்போது மலர்வதே
இயற்கையின் ஈர்ப்பு.
By Sumathy Gnanasegarநாம் பிறந்தபோது
பசித்தபோது
நம்தாய் நம்மை
அள்ளிஅணைத்தபோது
நம் பொன்னான
வாழ்நாட்களில்
தவழ்ந்து நடந்தபோது
தடுக்கிவிழுந்து எழுந்தபோது
உடன்பிறப்புகளோடு உறவாடியபோது
பள்ளியில் படிக்கச்சென்ற
பசுமையான பொன்நாட்களில்
வாலிபப் பருவத்தின்போது
அன்பான உறவுகள்
நம்முடன் வாழ்ந்தபோது
எதிலும் நாட்டமின்றி
நாட்களை நகர்த்தியபோதும்
மலராத……..மனம்……
நம் பாரதத் தாயின்சுவாசத்தையும்
அவள் நமக்களித்த வான்கூரையையும்
புல்மெத்தையையும் பறவைநண்பர்களையும்
மலை, கானக, மழைநூல்களையும்
காணும்போது மலர்வதே
இயற்கையின் ஈர்ப்பு.