
Sign up to save your podcasts
Or


விதியின் விடுகதை
விணமாக்கியது நரன்களை
படைத்தவர் ஒருவர்
படைகளாக்கியவர் அசுரர்
தாரசி மக்களுக்கு மறுபிறப்பு
சாம்பீனி என்னும் ஓர் பிறப்பு
கைப்பற்றப்பட்டது தாரசி
கைக்கொட்டி சிரித்தது அசுரகிரி
கைப்பற்றிய தாரசி மக்களை என்ன செய்தார்கள்? எங்கே வைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மையின் சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
A riddle failed, a flame embraced,
Tharasi’s folk—forever replaced.
Saampeenis born in fire’s breath,
Now tools of war, of silent death.
Asuras laughed—but the guru saw,
Their army must uphold the law.
The game is done, the trap is set,
The gods, not men, they target yet.
By Parvathy Narayananவிதியின் விடுகதை
விணமாக்கியது நரன்களை
படைத்தவர் ஒருவர்
படைகளாக்கியவர் அசுரர்
தாரசி மக்களுக்கு மறுபிறப்பு
சாம்பீனி என்னும் ஓர் பிறப்பு
கைப்பற்றப்பட்டது தாரசி
கைக்கொட்டி சிரித்தது அசுரகிரி
கைப்பற்றிய தாரசி மக்களை என்ன செய்தார்கள்? எங்கே வைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மையின் சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
A riddle failed, a flame embraced,
Tharasi’s folk—forever replaced.
Saampeenis born in fire’s breath,
Now tools of war, of silent death.
Asuras laughed—but the guru saw,
Their army must uphold the law.
The game is done, the trap is set,
The gods, not men, they target yet.