
Sign up to save your podcasts
Or


ஆர். சூடாமணி (R. Chudamani, 10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்.
கேட்டு மகிழுங்கள் . பின்னூட்டம் அனுப்புங்கள் [email protected] க்கு . உங்கள் ஊக்க மொழியே எனக்கு ஊதியம்.
நான் பதிந்திருக்கும் இவரது மற்ற கதைகள்:
10. அந்நியர்கள் - ஆர். சூடாமணி
By ramsஆர். சூடாமணி (R. Chudamani, 10 சனவரி 1931 – 13 செப்டம்பர் 2010) தமிழக எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்ட இவர், ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிக் கதிர், கல்கி, ஆனந்த விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்.
கேட்டு மகிழுங்கள் . பின்னூட்டம் அனுப்புங்கள் [email protected] க்கு . உங்கள் ஊக்க மொழியே எனக்கு ஊதியம்.
நான் பதிந்திருக்கும் இவரது மற்ற கதைகள்:
10. அந்நியர்கள் - ஆர். சூடாமணி