47 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை. கல்வி என்பது எப்படி மனித நேயமற்று, குழந்தைத்தனத்தை கொடூரமாக சிதைக்கும் படியாக இருந்தது என்பதை தனக்கே உரிய சரள நடையில் அசோகமித்திரன் சொல்லும்போது மனது வலிக்கிறது. இப்போது எப்படி இருக்கிறது நமது ஆரம்ப கல்விச் சாலைகள்?
நான் பதிந்திருக்கும் மற்ற அசோகமித்திரனின் கதைகள்:
174. சுந்தர் - அசோகமித்திரன்
158. தனியொருவனுக்கு - அசோகமித்திரன்
152. முனீரின் ஸ்பானர்கள் - அசோகமித்திரன்
138. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்
102. காந்தி - அசோகமித்திரன்
47. அப்பாவின் சினேகிதர் - அசோகமித்திரன்
15. புதிர் - அசோகமித்திரன்
34. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
24. விடிவதற்கு முன் - அசோகமித்திரன்
71. பிரயாணம் - அசோகமித்திரன்
3. ரோசம் - அசோகமித்திரன்