வருடத்தின் முதல் கதை.
நாஞ்சில் நாடனின் ஒரு யதார்த்தமான கடத்தல் கதை ஆன்மீக கதையாக பரிணாம வளர்ச்சி கொள்கிறது. பொங்கிப் பிரகவிக்கும் காட்டாறாய் அவரது மொழி நம்மை அடித்து சென்று கரை சேர்க்கிறது.
நான் பதிந்திருக்கும் நாஞ்சில் நாடனின் மற்ற கதைகள்.
179. அம்பாரி மீது ஒரு ஆடு - நாஞ்சில் நாடன்
175. ஆசையெனும் நாய்கள் - நாஞ்சில் நாடன்
156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்
112. வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்
61. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
95. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
85. வந்தான் வருவான் வாராநின்றான் - நாஞ்சில் நாடன்
52. பிராந்து - நாஞ்சில் நாடன்