
Sign up to save your podcasts
Or


நல்ல சொற்கூட்டி அவர்கள்
நா பாட நின்றபோது
நல்ல கவிஞனை காலன்
நல்லழைப்பு விடுத் தழைத்தான்.
உள்ளங் கலங்கும் மக்களை
உவகையோடு கண்ட காலன்
கோடானு கோடிமக்களின் கண்களிட்ட
கோலநீரைக் கண்டுங் காணாது
கடமை ஒன்றையேக் கருதி
கழுவேற்றினான் கவி யரசனை!
கலங்கிய மக்கள் குலம்கதறிய
கதறல்….காலனே! காலனே!
ஏன் அழைத்தாய் எதற்கழைத்தாய்
எங்கள் கவிக்குயிலை?
இரக்கமற்ற இந்தக்காலனை எந்த
காலன் என்று அணுகுவானோ?
By Sumathy Gnanasegarநல்ல சொற்கூட்டி அவர்கள்
நா பாட நின்றபோது
நல்ல கவிஞனை காலன்
நல்லழைப்பு விடுத் தழைத்தான்.
உள்ளங் கலங்கும் மக்களை
உவகையோடு கண்ட காலன்
கோடானு கோடிமக்களின் கண்களிட்ட
கோலநீரைக் கண்டுங் காணாது
கடமை ஒன்றையேக் கருதி
கழுவேற்றினான் கவி யரசனை!
கலங்கிய மக்கள் குலம்கதறிய
கதறல்….காலனே! காலனே!
ஏன் அழைத்தாய் எதற்கழைத்தாய்
எங்கள் கவிக்குயிலை?
இரக்கமற்ற இந்தக்காலனை எந்த
காலன் என்று அணுகுவானோ?