Tamil Poems | Blank Thoughts

21. கவிஞனுக்கு அஞ்சலி | Tribute to the poet


Listen Later

நல்ல சொற்கூட்டி அவர்கள்

நா பாட நின்றபோது

நல்ல கவிஞனை காலன்

நல்லழைப்பு விடுத் தழைத்தான்.

உள்ளங் கலங்கும் மக்களை

உவகையோடு கண்ட காலன்

கோடானு கோடிமக்களின் கண்களிட்ட

கோலநீரைக் கண்டுங் காணாது

கடமை ஒன்றையேக் கருதி

கழுவேற்றினான் கவி யரசனை!

கலங்கிய மக்கள் குலம்கதறிய

கதறல்….காலனே! காலனே!

ஏன் அழைத்தாய் எதற்கழைத்தாய்

எங்கள் கவிக்குயிலை?

இரக்கமற்ற இந்தக்காலனை எந்த

காலன் என்று அணுகுவானோ?

...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar