
Sign up to save your podcasts
Or


Visit : http://www.sumathygsmy.in/
ஊதியெறியப் பட்ட உணர்ச்சிகள்
உணர்ச்சிக்கு வடிக்கவேண்டும் ஒருஉருவம்
உள்ளத்தில் உதிக்கவில்லை எழுத்துக்கள்
எண்ணங்களை வடிக்கவேண்டும் எனதேட்டில்
எழுதுவதுஎப்படி என்றுதான் புரியவில்லை!
கடலில்அலை பொங்கிக் கனக்கின்றது
காரணம்தான் கதைக்க முடியவில்லை.
புயல்தான் சுழன்று வீசுகின்றதுமனதில்,
புத்திக்குதான் எட்டவில்லை ஏனென்று!
கலங்கித் தவிக்கின்றது உள்ளம்நிதம்
கனன்றுச் சிவக்கின்றது எண்ணம்.
பார்வை ஒன்றுமட்டும் எனக்குச்சொந்தம்
பாரதம் அதையும் பறித்துக்கொண்டது!
உற்றுநோக்காதே உண்மையில்பொழுதுபோக்கு
பட்டிமன்றமும் சட்டமன்றமும் தானோ?
தேர்தல்கொள்கைகள்பற்றி கேட்டால்வெறும்
தேர்ந்தகொள்கைக் கும்பமேளாவாம்!
By Sumathy GnanasegarVisit : http://www.sumathygsmy.in/
ஊதியெறியப் பட்ட உணர்ச்சிகள்
உணர்ச்சிக்கு வடிக்கவேண்டும் ஒருஉருவம்
உள்ளத்தில் உதிக்கவில்லை எழுத்துக்கள்
எண்ணங்களை வடிக்கவேண்டும் எனதேட்டில்
எழுதுவதுஎப்படி என்றுதான் புரியவில்லை!
கடலில்அலை பொங்கிக் கனக்கின்றது
காரணம்தான் கதைக்க முடியவில்லை.
புயல்தான் சுழன்று வீசுகின்றதுமனதில்,
புத்திக்குதான் எட்டவில்லை ஏனென்று!
கலங்கித் தவிக்கின்றது உள்ளம்நிதம்
கனன்றுச் சிவக்கின்றது எண்ணம்.
பார்வை ஒன்றுமட்டும் எனக்குச்சொந்தம்
பாரதம் அதையும் பறித்துக்கொண்டது!
உற்றுநோக்காதே உண்மையில்பொழுதுபோக்கு
பட்டிமன்றமும் சட்டமன்றமும் தானோ?
தேர்தல்கொள்கைகள்பற்றி கேட்டால்வெறும்
தேர்ந்தகொள்கைக் கும்பமேளாவாம்!