Tamil Poems | Blank Thoughts

25. வறுமை கிழித்தகோடு | POVERTY


Listen Later

Visit : http://www.sumathygsmy.in/ 

வறுமை கிழித்தகோடு

பிரிந்த பலநாள்

எண்ணெய் காணாத 

பரட்டைத் தலை,

சிகப்பு ரத்தமின்றி

வெளுத்து கறுத்த

நெற்றியின் கோணல்நிலை,

பலநாள் பசிகண்டு

பசியாற்ற உணவின்றி

உறவு மின்றி

பசியோடு அழும்குழந்தையின் 

பரிதாபக் குரலும் கேட்காதநிலையில்

பரிதாபமாக அடைத்தசெவி,

காலமெல்லாம் காலனை

காண துடிதுடித்துக்

காத்திருந்து

இப்பரிதாபநிலையிலிருந்து

மீட்சிபெற….நிரந்தரமாகபெற…..

எதிர்பார்த்து எதிர்பார்த்து

ஏமாற்றம் அடைந்துஇன்றும்

சிலகனவுகளை ஏந்தி,

சிந்தும் கண்ணீரைத்துடைக்க

மனமின்றி - அல்ல

சக்தியின்றி,

குழிவிழுந்த எங்கோஅதல

பாதாளத்தில் உள்ளசிறு

விளக்குபோல் சிறுஒளி

பெற்ற அக்கண்கள்,

பசியென வந்தவர்க்கு

பசியாற்ற மனமில்லாவிடினும்

வேலையென வந்தவர்க்கு

கூலியென்றால் என்னவென்று

வேலை வாங்கிஒரு


...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar