Tamil Poems | Blank Thoughts

31. படியேறும் பாவை பரிதவிக்கிறாள் | Stumbles Upon Stepping Stone


Listen Later

விண்ணை நோக்கிக் கேட்டேன்

வினவிய கேள்விக்கு பதிலில்லை;

கண்ணை நோக்கிக் கேட்டேன்

கண்டது ஜடமாக உயிரற்றதாக!

கண்ணீரோடு மலையை நோக்கினேன்,

கேட்கும்முன்பே தலையைக் குனிந்தது!

கடும்காற்றை வேகத்தோடு ஏறிட்டேன்,

அமைதி…. மயான….அமைதி!

நான் கேட்டகேள்வியின் எதிரொலி

நாடெங்கும் ஒலித்து ஓய்ந்தது

என்றுதான் நினைக்கிறேன், வேறு

என்னதான் நான் சொல்வது?

அப்பொழுதும் எந்தன் வினாவிற்கு

அன்பாக விடையளிப்பார் எவருமிலர்;

காலையில் மலரும் மலர்களுக்கு

கவிதையில் கிடைப்பது மலர்ச்சி!

மாலையில் மலரும் மல்லிகைகளுக்கு



...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Poems | Blank ThoughtsBy Sumathy Gnanasegar