
Sign up to save your podcasts
Or


தத்துவஞானம் எது பேசினும் பேசட்டும்!
தன்னலமற்ற வாதம்எது செய்யினும் செய்யட்டும்!
உலகிலே மரணம் இருக்கும் வரையிலும்,
மனித இதயத்திலே பலவீனம் இருக்கட்டும்!
பலவீனத்தால் மனதினின்றும் ஒலிக்கும்அப்
பலமற்ற அழுகுரல் ஓயாமல் ஒலிக்கட்டும்!
கேட்ட சொற்கள் வேதனையாகட்டும்!
கேட்காமல் வந்தவேதனைகள் சோதனைகளாகட்டும்!
சோதனைகளின் முடிவில் சாதனைகள் வளரட்டும்,
சாதனைகளால் சுவர்க்க இன்பம் கிட்டட்டும்!
இந்த சாதனைகளுக்காக போராடுபவர்களுக்கு,
இன்னல்கள் தரும் இரும்புள்ளங்களையும்
ஆதரித்து ஆதாயப்படுத்திக் கொண்டு
ஆண்டாண்டு காலமாய் பாரதத்தில்
வளர்ந்து சாதிக்க உழைத்தவர்களை,
வளர விடாமல் பிறநாட்டிற்கு
வாரிக் கொடுத்துவிட்டு நிற்கும்
வக்கிர மனிதர்களை வளரவிட்டு,
வேடிக்கை பார்க்கும் சமூகத்தை
வேட்டையாடி , பாரதத்தில் பிறந்து
அறிவுக் களஞ்சியமான விஞ்ஞானிகளையும்
அஞ்ஞானிகளாக்கி அமர வைக்கும்
துஷ்டர்கள், இப்பாரத பூமியை
By Sumathy Gnanasegarதத்துவஞானம் எது பேசினும் பேசட்டும்!
தன்னலமற்ற வாதம்எது செய்யினும் செய்யட்டும்!
உலகிலே மரணம் இருக்கும் வரையிலும்,
மனித இதயத்திலே பலவீனம் இருக்கட்டும்!
பலவீனத்தால் மனதினின்றும் ஒலிக்கும்அப்
பலமற்ற அழுகுரல் ஓயாமல் ஒலிக்கட்டும்!
கேட்ட சொற்கள் வேதனையாகட்டும்!
கேட்காமல் வந்தவேதனைகள் சோதனைகளாகட்டும்!
சோதனைகளின் முடிவில் சாதனைகள் வளரட்டும்,
சாதனைகளால் சுவர்க்க இன்பம் கிட்டட்டும்!
இந்த சாதனைகளுக்காக போராடுபவர்களுக்கு,
இன்னல்கள் தரும் இரும்புள்ளங்களையும்
ஆதரித்து ஆதாயப்படுத்திக் கொண்டு
ஆண்டாண்டு காலமாய் பாரதத்தில்
வளர்ந்து சாதிக்க உழைத்தவர்களை,
வளர விடாமல் பிறநாட்டிற்கு
வாரிக் கொடுத்துவிட்டு நிற்கும்
வக்கிர மனிதர்களை வளரவிட்டு,
வேடிக்கை பார்க்கும் சமூகத்தை
வேட்டையாடி , பாரதத்தில் பிறந்து
அறிவுக் களஞ்சியமான விஞ்ஞானிகளையும்
அஞ்ஞானிகளாக்கி அமர வைக்கும்
துஷ்டர்கள், இப்பாரத பூமியை