
Sign up to save your podcasts
Or


பதுமைகள்பல கண்டேன்
பாசம்தான் அங்குண்டு,
படிப்புஎன்று ஒன்றுமில்லைஅங்கு!
புதுமைகள்பல செய்தன
சமையல்கட்டில்!
புத்திதான் அங்கில்லை!
புன்னகைகள் பலகண்டேன்,
புளங்காங்கிதம் எனக்கில்லை.
வாய்ப்பேச்சைக் கேட்டு களித்தேன்,
வலிமைஒன்றும் அங்கில்லை!
வாழ்க்கை அங்குண்டு-அந்த
வஞ்சியர்தம் மனதில்…
கல்யாணக் கோலமொன்றே-அவர்தம்
கற்பனைக் கனவுகள்.
கலங்காத நெஞ்சமென்பது-அந்தக்
கன்னியர்க்கொரு கானல்நீர்!
நாயகனை நேசிக்கத்துணியும்-அந்த
நங்கையர்தம் உள்ளத்தில்
தாயகத்திற்கோர் இடமென்பது-சென்னை
தாகத்திற்கு தண்ணீர்தேடுவதுதான்.
பெற்றவரிடம் தட்சணைபெறும்-அந்தப்
பெண்மணிகள் பணப்பீரோக்கள்.
சாவிக்காக வருபவனிடம்-அந்தச்
சாவித்திரிபோல் வாழ்பவர்கள்!
பீரோ காலியானால்-அவர்தம்
By Sumathy Gnanasegarபதுமைகள்பல கண்டேன்
பாசம்தான் அங்குண்டு,
படிப்புஎன்று ஒன்றுமில்லைஅங்கு!
புதுமைகள்பல செய்தன
சமையல்கட்டில்!
புத்திதான் அங்கில்லை!
புன்னகைகள் பலகண்டேன்,
புளங்காங்கிதம் எனக்கில்லை.
வாய்ப்பேச்சைக் கேட்டு களித்தேன்,
வலிமைஒன்றும் அங்கில்லை!
வாழ்க்கை அங்குண்டு-அந்த
வஞ்சியர்தம் மனதில்…
கல்யாணக் கோலமொன்றே-அவர்தம்
கற்பனைக் கனவுகள்.
கலங்காத நெஞ்சமென்பது-அந்தக்
கன்னியர்க்கொரு கானல்நீர்!
நாயகனை நேசிக்கத்துணியும்-அந்த
நங்கையர்தம் உள்ளத்தில்
தாயகத்திற்கோர் இடமென்பது-சென்னை
தாகத்திற்கு தண்ணீர்தேடுவதுதான்.
பெற்றவரிடம் தட்சணைபெறும்-அந்தப்
பெண்மணிகள் பணப்பீரோக்கள்.
சாவிக்காக வருபவனிடம்-அந்தச்
சாவித்திரிபோல் வாழ்பவர்கள்!
பீரோ காலியானால்-அவர்தம்