Seyalmantram

51,000 ஆண்டுகளுக்கு முன்பு


Listen Later

51,000 ஆண்டுகளுக்கு முன்பு எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர்.


51,000 ஆண்டுகளுக்கு முன்பு, செர்மனியில் மான் விரல் எலும்பு குறியீட்டினைக் கண்டு அறிந்தனர். ஜெர்மனியின் ஹார்ஸ் மலைகளில் உள்ள சன் கார்ன் குகையில் கண்டனர். அமைவிடம்: கீழ் சாக்சனியில் உள்ள புகழ்பெற்ற குகையான ஐன்ஹார்ன் ஹோல்-இன் நுழைவாயிலில் இந்த எலும்பு கண்டெடுக்கப்பட்டது.கலைஞர் மற்றும் காலம்: கதிரியக்கக் கரிம காலக்கணிப்பின்படி, இந்தச் செதுக்குவேலை சுமார் 51,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்களால் செய்யப்பட்டது.பொருள்:இந்த ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட கேன்வாஸ் , அப்பகுதியில் அரிதான மற்றும் கம்பீரமான விலங்கான ஒருஇராட்சத மானின் ( மெகாலோசெரோஸ் ஜிகாண்டியஸ் ) இரண்டாவது கால்விரல் எலும்பாகும்.

தொல் காப்பிய சொல் வரலாறு

வல்லினம் கொண்ட வழிவகை ஆற்றல்

பல்வேறு படிமலர்ச்சி பற்றிய கருத்துரை

சொல்லாக செயலாக திறனில் சான்று.


சான்று பெற்ற முறைமை தொடர்

நன்கு அறிந்து நாளும் வளர்க

என்றும் நடைமுறை வாழ்வு தரும்

தன்மை தகுதி உள்ளத்தில் ஒன்றிடும்.


ஒன்றிய ஒன்றில் விரல் நுனியில்

இன்று மாறிய தோற்றத்தில் தேர்தல்

அன்று போர் முறை இலக்கு

ஊன்று கோலில் நிற்கும் மக்கள்.


மக்கள் நீதி நீண்டகால படிக்கட்டு

ஆக்க கலைப் பொருட்கள் மிகும்

ஊக்கம் உழைப்பு கால அளவு

மக்களை வாழவிடுங்கள் போரிடாதே புவியில் .

...more
View all episodesView all episodes
Download on the App Store

SeyalmantramBy Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy