பாலக வீதி 7
#தெற்கு = தென் + கு
தென்: பகுதி- தெற்கு திசையை குறிக்கும் மூலச்சொல்
கு: சாரியை - திசைப்பெயரோடு சேர்ந்து வரும் உருபு
#தெற்கு' என்பது இலக்கண முறைப்படி ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
#பொதுவாக
#பகுபத உறுப்பிலக்கணம் வினைச்சொற்களுக்கு விரிவாகக் கூறப்படும்.
#வரி_வடிவ_மாற்றங்கள் #encoding
#நிலைமொழி
#வருமொழி
#தென்' என்ற வேர்ச் சொல்லுடன் #கு' சேர்ந்து #தெற்கு'
எனப் புணர்கிறது.
எணினி:
தமிழ் மெய் எழுத்துக்களுடன் உயிர் எழுத்துக்கள் இணையும் போது ஏற்படும் வரி வடிவ மாற்றங்கள் (Encoding), முறையானது.
#எணினி மற்றும் கைபேசி போன்ற #மின்னணு சாதனங்களில் கையாள்வதற்கு
குறிப்பிட்ட த(த+எ)+ன்(ன+°) =
'தென்' என்ற பிரித்து அறியும் முறையானது.
இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் :
விசைப்பலகை இயக்கம் (Keyboard Input):
எணினியில் 'தெ' என்ற எழுத்தை தட்டச்சு செய்யும்போது
முதலில் 'த' விசை, பிறகு 'எ' விசை
(தன் அடையாளக் குறியீடு) அழுத்தப்படுகிறது.
இதன் முறைமையை பின்வரும் புள்ளிகள் :
விசைப்பலகை இயக்கம்
(Keyboard Input):
இந்த உள்ளீட்டு முறையைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
#விசைப்பலகை அமைப்புகளைப் பற்றி அறியவும்.
#ஒருங்குறி தரநிலை:
(Unicode Standard):
எணினி இரும கொள்கையில்
தமிழ் மொழியில்
'தெ' என்பது தனியொரு எழுத்து அல்ல;
அது ,
'த' U0BA4 மற்றும் 'ெ' U0BC6
ஆகிய இரு குறியீடுகளின் சேர்க்கை ஆகும்.
இந்த குறிப்பிட்ட பிரிப்பு முறை :
#ஒருங்குறி தர முறையில் ஒத்துப் போகிறது.
ஒருங்குறி அட்டவணை இங்கே காணலாம்.
தேடுதல் மற்றும் வரிசைப்படுத்துதல் (Search & Sorting):
ஒரு தரவுத்தளத்தில் 'தென்' என்ற சொல்லைத் தேடும்போது, கணினி அதை உள்வாங்கிக் கொள்ள குறிப்பிட்ட தர்க்கரீதியான பிரிப்பு முறை உதவுகிறது.
எணினி (Computing) பயன்பாடு:
எழுத்துணரி (OCR) மற்றும் பேச்சு-உரை (Speech-to-Text) மாற்றிகளில், கூட்டு எழுத்துக்கள்.
அதன் மூலம் கூறுகளாகப் பிரித்து புரிந்துகொள்வது துல்லியத்தை அதிகரிக்கும்.
சுருக்கமாக, இந்த அணுகுமுறை தமிழ் மொழியைத் தொழில்நுட்ப முறைப்படி கையாள்வதற்கு (Computational Linguistics) மிகவும் பொருத்தமான ஒரு அறிவியல் பூர்வமான முறையாகும்.
தமிழ் மொழி இலக்கண படி விளக்கம்:
தெ = த் (மெய்) + எ (குறில் உயிர்)
ற் = ற் (மெய்)
கு = க் (மெய்) + உ (குறில் உயிர்)
இந்த குறிப்பில் உள்ள 'ற+°' என்பது
மெய் எழுத்து 'ற்' என்பதைக் குறிக்கிறது.
'தெற்கு' எனும் சொல் பிரிக்கும் போது 'தென்+கு என்றாகிறது.
தெற்கு என்னும் சொல் தென் + கு எனப் பிரியும்.
தமிழ் இலக்கணத்தின் படி,
இந்த மாற்றத்திற்கு
திசைப்பெயர்ப் புணர்ச்சி விதிகள் காரணமாகின்றன.
தொல்காப்பியம் புணர்ச்சி விதி 139
மெய் உயிர் நீங்கி தன் உயிர் ஆகும்.
அண்டவியல் வானியல் எணினியல் சொற்களின் அமைப்பு
பட்டினப்பாலை தொடர்
உருத்திரங்கண்ணனார் எழுத்துரு அளவு கருப்பொருள் ஆகும்.
எமது #ஒரு_நொடி_பா
#அண்டவியல் :
அண்டவியல் அண்ட அண்ட அண்டுமிடம்
கண்டவை கொண்டவை அண்டுமவை மண்டலமவை
கண்டத்தில் ஒண்டியவை யாண்டுமவைமண்டியவை கண்டமானவை ஆண்டவை துண்டானவை காண்பவை.
என்று சொல்லலாம்.
பார்த்த லட்சியக் கருத்தில்
வீற்றிருக்கும் திறவுகோல்.
"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
5. வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
விளைவு அறா வியன் கழனி "
#தெற்கு என்ற சொல்
#தெற்கு திசை திருப்பும் நிலை மாறியதன் குறியீடு ஆகும்.
#பகுபதம் என இலக்கணமாக
#இக்கணத்து_இலக்கு நோக்கி செல்லும்
#இலக்கணம் ஆகும்.
பகுபதம் பிரிவின் சொற்கள் ஆக
இடம், பொருள், காலம், சினை, குணம் தொழில் என ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இடப்பகுதி, பொருள் விகுதி பெற்று கால இடைவெளி பயிற்சியால்,
சந்தி பிரித்து சார்ந்த விரும்பும் சொல்லின் #பகுபதம் எனும் சொல் ஆகும்.
#தெற்கு=#தென்பகுதி+குறியீடு திறவுகோல் ஆகும்.
#தென் எனும் வேர்ச்சொல்லின் #கு #தெற்கு என்கிறோம்.