
Sign up to save your podcasts
Or


எத்தனை பிறவி யெடுத்தாலும்
அத்தனைப் பிறவிகளிலும்
துள்ளாத மனதையும் துள்ளச்செய்து
சொல்லாத கதைகள் சொல்லி
இல்லாத ஆசையைக் கிள்ளி
இன்பத் தேனையும் வென்ற-எம்
இனிய மழலைத் தமிழால்
மகிமைப் பெற்ற மானிடச்
செவிகளிலே மகத்தானதொரு
செவி நம்செவி! - தேனெனத்
தீந்தமிழில் பாடும்எம் பாடலின்
ஒலிகள் பாய்ந்துசெல்லும் இச்செவிகள்
செவிமடுத்தஎம் சிங்கார வார்த்தை
ஜாலங்களின் மகிமையும் இனிமைபெற,
என்றென்றும் உம்செவிகளில் எம்
நாவின் தாளங்கள் ஜதிபாடிக்
கொண்டே யிருக்க வாழ்த்துகிறேன்!
கேட்டமைக்கு நன்றி கோர்க்கின்றேன்!
By Sumathy Gnanasegarஎத்தனை பிறவி யெடுத்தாலும்
அத்தனைப் பிறவிகளிலும்
துள்ளாத மனதையும் துள்ளச்செய்து
சொல்லாத கதைகள் சொல்லி
இல்லாத ஆசையைக் கிள்ளி
இன்பத் தேனையும் வென்ற-எம்
இனிய மழலைத் தமிழால்
மகிமைப் பெற்ற மானிடச்
செவிகளிலே மகத்தானதொரு
செவி நம்செவி! - தேனெனத்
தீந்தமிழில் பாடும்எம் பாடலின்
ஒலிகள் பாய்ந்துசெல்லும் இச்செவிகள்
செவிமடுத்தஎம் சிங்கார வார்த்தை
ஜாலங்களின் மகிமையும் இனிமைபெற,
என்றென்றும் உம்செவிகளில் எம்
நாவின் தாளங்கள் ஜதிபாடிக்
கொண்டே யிருக்க வாழ்த்துகிறேன்!
கேட்டமைக்கு நன்றி கோர்க்கின்றேன்!