
Sign up to save your podcasts
Or


அந்தி இருளில், பாதாளபுரிவனத்தில்,கூடியது ஒரு சபைஉள்ளங்கள் சுமந்து நின்றது ஓர் கனவை!ஓலை சுருள் விரிக்கப்பட்டதும்அதன் மேல் விழுந்தது பார்வைகள் அனைத்தும்!குருவின் கையில் அதன் பயணம் குருதியைக் கேட்டது காலம்!அப்படி என்னத்தான் அந்த ஓலை சுருளில் இருக்குன்னு உங்களுக்கு கேட்க தோன்றினால்... இந்த பதிவு க்ளிக் செய்து பார்க்கவும், பிடித்திருந்தால் ஒரு லைக் போடவும், மேலும் சப்ஸ்கிரைப் செய்து இது போல் பல கதைகளை உருவாக்க ஊக்கமளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மையின் சாரல்கள்#Pesummai#பரமபதம்#kadhaineram
By Parvathy Narayananஅந்தி இருளில், பாதாளபுரிவனத்தில்,கூடியது ஒரு சபைஉள்ளங்கள் சுமந்து நின்றது ஓர் கனவை!ஓலை சுருள் விரிக்கப்பட்டதும்அதன் மேல் விழுந்தது பார்வைகள் அனைத்தும்!குருவின் கையில் அதன் பயணம் குருதியைக் கேட்டது காலம்!அப்படி என்னத்தான் அந்த ஓலை சுருளில் இருக்குன்னு உங்களுக்கு கேட்க தோன்றினால்... இந்த பதிவு க்ளிக் செய்து பார்க்கவும், பிடித்திருந்தால் ஒரு லைக் போடவும், மேலும் சப்ஸ்கிரைப் செய்து இது போல் பல கதைகளை உருவாக்க ஊக்கமளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மையின் சாரல்கள்#Pesummai#பரமபதம்#kadhaineram