எப்படியெல்லாம் ஒரு வீடு இருக்கக்கூடாது, எப்படியெல்லாம் ஒரு குடும்பம் வாழக்கூடாது, ஒரு நல்ல குடும்பம் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்ந்திட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பட்டதே இந்த "இருண்ட வீடு" இக்கதையில் அறியாமை இருளில் இருக்கக்கூடியவர்கள் செய்யக்கூடிய தவறுகளை உணர்ந்து அவற்றிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு, கல்வி எனும் வெளிச்சத்தின் துணையோடு அறிவான பல நற்செயல்களை ஆற்றி மேம்பட்ட வாழ்வினை வாழவேண்டும் என்பதே பாவேந்தரின் நோக்கம் ஆகநல் வானொலியின் நோக்கமும் அதுவே. Music by Audionautix.com