இன்றைய பதிவில் அடிமை சரித்திரத்தின் தொடர்ச்சியாக நம் பாரத நாட்டில் நடந்த கொத்தடிமதனமும் அறிவுசார்ந்த ஆதிக்கமும் எப்படி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை பாதித்தது என்பதை பற்றி மீண்டும் தன் பொன்னான நேரத்தை நம்மிடம் பகிறந்ததற்கு திரு S சந்திரசேகரன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் அடுத்த பதிவில் நாம் சீனாவை பற்றி தெரிந்து கொள்கிறோம் மறக்காமல் subscribe செய்யுங்கள் சந்திப்போம் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்