சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர் மங்கண முனிவர். இவர் அனுதினமும் இறைவனை அழகிய மலர்களைக் கொண்டு அலங் கரித்து வழிபடுவது வழக்கம். இறைவழிபாட்டிற்காக, தினமும் அருகில் உள்ள காட்டிற்குச் சென்று, அழகிய மலர் களைப் பறித்து வருவார்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்