
Sign up to save your podcasts
Or


நாம் பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்தால் இறைவன் நம்மை நிச்சயம் மன்னிப்பார். கடமைக்கென்று செய்யும் எந்த பரிகாரத்தையும் இறைவன் ஏற்பதில்லை. அதை செய்வதால் நமக்கும் எந்த பயனும் இல்லை. ஆகையால் பரிகாரம் செய்யும்போது நான் பூர்வஜென்மத்திலும் இந்த ஜென்மத்திலும் செய்த பாவங்களுக்காக இந்த பரிகாரத்தை செய்கிறேன் இதை ஏற்று என்னை மன்னியுங்கள் இறைவா என மனதார வேண்டிக்கொண்டு பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
By Maalaimalar.comநாம் பரிகாரத்தை மனப்பூர்வமாக செய்தால் இறைவன் நம்மை நிச்சயம் மன்னிப்பார். கடமைக்கென்று செய்யும் எந்த பரிகாரத்தையும் இறைவன் ஏற்பதில்லை. அதை செய்வதால் நமக்கும் எந்த பயனும் இல்லை. ஆகையால் பரிகாரம் செய்யும்போது நான் பூர்வஜென்மத்திலும் இந்த ஜென்மத்திலும் செய்த பாவங்களுக்காக இந்த பரிகாரத்தை செய்கிறேன் இதை ஏற்று என்னை மன்னியுங்கள் இறைவா என மனதார வேண்டிக்கொண்டு பரிகாரம் செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

56 Listeners