
Sign up to save your podcasts
Or


மாயம லிருக்கவென்றால் மதிப்பால் வேணும்
மற்றமற்ற முறைகளெல்லாம் மறுவுண்டாகும்
ஆயாமல் வேதாந்த நூல்கள் தன்னை
அறிந்துணர்ந்து பிரமசுழி யேறுயேறு
காயான கற்பங்க ளனந்தங்கோடி
கட்டினார் நூல்தோறுங் கரையோயில்லை
வாயாலே வாய்ச்சமர்த்துப் பேசுமாந்தர்
வருவதும் போவதுவும் வகைகாணாரே
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharமாயம லிருக்கவென்றால் மதிப்பால் வேணும்
மற்றமற்ற முறைகளெல்லாம் மறுவுண்டாகும்
ஆயாமல் வேதாந்த நூல்கள் தன்னை
அறிந்துணர்ந்து பிரமசுழி யேறுயேறு
காயான கற்பங்க ளனந்தங்கோடி
கட்டினார் நூல்தோறுங் கரையோயில்லை
வாயாலே வாய்ச்சமர்த்துப் பேசுமாந்தர்
வருவதும் போவதுவும் வகைகாணாரே
அகத்தியர் பாடல்

0 Listeners