
Sign up to save your podcasts
Or


சங்கமாம் நாற்பத்தி யெட்டுமாண்பர்
சதுருடனே சபைகூடி யிருந்தாரப்பா
துங்கமெனும் திரணாக்கிய பாலனுக்கு
தூய்தாக நெடுங்கால தலைநோக்காடு
தங்கியே வெகுகோடி சித்தரப்பா
தயவுடனே கோடிவகை மருந்துமீய்ந்தார்
புங்கசித்து யெட்டுரிய புண்ணியோற்கும்
புதுமையாந் தலைநோவுந் தீராதன்றே.
தீராத நோயப்பா முனிவருக்கு
தீர்க்கமுட னெந்தனையு மஞ்சலித்து
கூடாத வார்த்தையது மிகவுங்கூறி
குருபரனே யெந்தனையு மவிழ்தங்கேட்டார்
தீராத வடியேனு மனதுவந்து
தீர்க்கமுடன் தலைதனையே கீறிமைந்தா
வீராக வாயுதத்தால் தேரைதம்மை
விருப்பமுடன்தாமெடுக்க சென்றிட்டேனே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharசங்கமாம் நாற்பத்தி யெட்டுமாண்பர்
சதுருடனே சபைகூடி யிருந்தாரப்பா
துங்கமெனும் திரணாக்கிய பாலனுக்கு
தூய்தாக நெடுங்கால தலைநோக்காடு
தங்கியே வெகுகோடி சித்தரப்பா
தயவுடனே கோடிவகை மருந்துமீய்ந்தார்
புங்கசித்து யெட்டுரிய புண்ணியோற்கும்
புதுமையாந் தலைநோவுந் தீராதன்றே.
தீராத நோயப்பா முனிவருக்கு
தீர்க்கமுட னெந்தனையு மஞ்சலித்து
கூடாத வார்த்தையது மிகவுங்கூறி
குருபரனே யெந்தனையு மவிழ்தங்கேட்டார்
தீராத வடியேனு மனதுவந்து
தீர்க்கமுடன் தலைதனையே கீறிமைந்தா
வீராக வாயுதத்தால் தேரைதம்மை
விருப்பமுடன்தாமெடுக்க சென்றிட்டேனே.
அகத்தியர் பாடல்

0 Listeners