
Sign up to save your podcasts
Or


வாயினால் ஊதலாலும் வருந்திப் பற்கடிக்கையாலும்
தீயதோர் நெடுமூச்சிட்டுச் சேர்த்ததோராடி வன்னி
ஊயலாது உறங்கையாள் மருவக் காலை மாலை
நேயமாய்த் துயில்வதாலும் நிச்சயம் நோயிற் சாவார்.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharவாயினால் ஊதலாலும் வருந்திப் பற்கடிக்கையாலும்
தீயதோர் நெடுமூச்சிட்டுச் சேர்த்ததோராடி வன்னி
ஊயலாது உறங்கையாள் மருவக் காலை மாலை
நேயமாய்த் துயில்வதாலும் நிச்சயம் நோயிற் சாவார்.
அகத்தியர் பாடல்

0 Listeners