நார்ஸ் புராணம் தொடர்கிறது...
இந்த கதை,217ம் கதையின் தொடர்ச்சி.
கொடிய அரக்கன்,தியாஸ் தீயில்
விழுந்து மரணம் அடைந்தான்
என்பதை தெரிந்து கொண்டோம்.
அவன் மரணத்தை மகிழ்ச்சியோடு
கொணடாடி கொண்டிருந்த ,
நார்ஸ் கடவுள்களுக்கு ஒரு அதிர்ச்சி.
தியாசின் மகள்,ஸ்காடி,பழி வாங்க,
ஆஸ்கார்டுக்கு வந்து கொண்டிருக்கிறாள்
என்ற செயதி-
அதன் விளைவு என்ன?
கதையை கேளுங்கள்....