
Sign up to save your podcasts
Or


துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்;
துரியமாய் நடுநிலையை யூணிப் பாராய்;
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்;
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும்
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா!
நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharதுறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்;
துரியமாய் நடுநிலையை யூணிப் பாராய்;
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்;
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும்
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா!
நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே.
அகத்தியர் பாடல்

0 Listeners