
Sign up to save your podcasts
Or


பாலான சின்மயத்தின் பொருளோவென்றால்
பாலகனே யெடுத்துரைத்தா ரசுவனிக்கு
மேலான பொருளப்பா வத்வபோதம்
மேன்மையுட னின்னவெகு வோதலாச்சு
தாலான வருள்கொண்ட தவமேயாகி
சடாட்சரமே ஞானமென்ற மாலையாக
சூலாக வாத்மவெளி பிரகாசந்தான்
சொற்பவெளி குண்டலியைப் பற்றலாச்சே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharபாலான சின்மயத்தின் பொருளோவென்றால்
பாலகனே யெடுத்துரைத்தா ரசுவனிக்கு
மேலான பொருளப்பா வத்வபோதம்
மேன்மையுட னின்னவெகு வோதலாச்சு
தாலான வருள்கொண்ட தவமேயாகி
சடாட்சரமே ஞானமென்ற மாலையாக
சூலாக வாத்மவெளி பிரகாசந்தான்
சொற்பவெளி குண்டலியைப் பற்றலாச்சே.
அகத்தியர் பாடல்

0 Listeners