
Sign up to save your podcasts
Or


காணுதற்குச் சரியையொடு கிரியையோகம்
சுண்டதொரு ஞானமடா நாலுங்கேளு
மாணுதற்கு லோகத்தோர் வீடுகட்டி
மகிழ்வாகக் கல்மரத்தைச் செம்பை நாட்டித்
தாணுவெனப் புகழ்ந்தாக்காற் சரியையாகும்
தகட்டிற்செய் சக்கரங்கள் கிரியையாகும்
ஊணுதற்கு வாசிகொண்டு உடலிலூத
உத்தமனே யோகமென்று உரைத்திட்டேனே
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharகாணுதற்குச் சரியையொடு கிரியையோகம்
சுண்டதொரு ஞானமடா நாலுங்கேளு
மாணுதற்கு லோகத்தோர் வீடுகட்டி
மகிழ்வாகக் கல்மரத்தைச் செம்பை நாட்டித்
தாணுவெனப் புகழ்ந்தாக்காற் சரியையாகும்
தகட்டிற்செய் சக்கரங்கள் கிரியையாகும்
ஊணுதற்கு வாசிகொண்டு உடலிலூத
உத்தமனே யோகமென்று உரைத்திட்டேனே
அகத்தியர் பாடல்

0 Listeners