
Sign up to save your podcasts
Or


காணப்பா பூரணத்தைக் கண்டு பேசி
கைமுறையாய் கொண்டதினால் காணும் சித்து
வீணப்பா என்று சொல்லி நினைத் தாயானால்
வேதாந்தம் சித்தாந்தம் இரண்டுங் கிட்டா
தானப்பா தாமவனாய் தன தாய் அந்தத்
தன்மையுள்ள பூரணத்தின் நன்மையாலே
தூ ணப்பா துரும்பா குந் துரும்பு தூணாம்
சொல்லாதே இந்நூல் தான் குரு நூலாமே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharகாணப்பா பூரணத்தைக் கண்டு பேசி
கைமுறையாய் கொண்டதினால் காணும் சித்து
வீணப்பா என்று சொல்லி நினைத் தாயானால்
வேதாந்தம் சித்தாந்தம் இரண்டுங் கிட்டா
தானப்பா தாமவனாய் தன தாய் அந்தத்
தன்மையுள்ள பூரணத்தின் நன்மையாலே
தூ ணப்பா துரும்பா குந் துரும்பு தூணாம்
சொல்லாதே இந்நூல் தான் குரு நூலாமே.
அகத்தியர் பாடல்

0 Listeners