
Sign up to save your podcasts
Or


ஞானியென்று ஒருகுலையில் காய்த்ததோ சொல்
நரசென்மங் கோடியிலே ஒருவனப்பா
யோனிவாய்ப் பட்டசடம் ஆகையாலே
உத்தமனே காயசித்தி யாக வேணும்
ஊணென்ற தேகமது கற்ப தேகம்
உத்தமனே கயிலாயத் தேகமானால்
மானிலத்தின் மனிதனல்ல தேவனாச்சு
மைந்தனே அற்பமடா மனிதர் வாழ்வே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharஞானியென்று ஒருகுலையில் காய்த்ததோ சொல்
நரசென்மங் கோடியிலே ஒருவனப்பா
யோனிவாய்ப் பட்டசடம் ஆகையாலே
உத்தமனே காயசித்தி யாக வேணும்
ஊணென்ற தேகமது கற்ப தேகம்
உத்தமனே கயிலாயத் தேகமானால்
மானிலத்தின் மனிதனல்ல தேவனாச்சு
மைந்தனே அற்பமடா மனிதர் வாழ்வே.
அகத்தியர் பாடல்

0 Listeners