
Sign up to save your podcasts
Or


ஆச்சிந்த உலகத்தில் இருக்கும் போது
அசலருடன் கூடி ஆணவம்பேசாதே
நாச்சிந்த உலகத்தில் நடக்கலாகா
நடந்தாலும் மவுனத்தே தூங்கு தூங்கு
காச்சந்த மவுனத்தை விட்டாயானால்
கருவிகளான் கொல்லுமடா தியானம் போச்சு
மூச்சென்ற யோக முதல் ஞானம் போச்சு
முறையோடே இருக்கவென்றால் குகையைக்காரே
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharஆச்சிந்த உலகத்தில் இருக்கும் போது
அசலருடன் கூடி ஆணவம்பேசாதே
நாச்சிந்த உலகத்தில் நடக்கலாகா
நடந்தாலும் மவுனத்தே தூங்கு தூங்கு
காச்சந்த மவுனத்தை விட்டாயானால்
கருவிகளான் கொல்லுமடா தியானம் போச்சு
மூச்சென்ற யோக முதல் ஞானம் போச்சு
முறையோடே இருக்கவென்றால் குகையைக்காரே
அகத்தியர் பாடல்

0 Listeners