
Sign up to save your podcasts
Or


ஓதுவது வேதமே ஓத வேணும்
உலகத்தில் வேதமில்லாது ஒன்றும் இல்லை
மாதுமக்கள் என்றுதாம் எண்ணி எண்ணி
மாள்வதற்கும் பிறப்பதற்கும் வைத்தான் ஈசன்
தீதுவென்ற தீயினிலே விழுந்தாய் ஆனால்
செடம்விழுந்து போகுமடா ஞானம் ஏது
தாதுவென்ற சடமிருந்தால் ஞானம் வாய்க்குஞ்
சகலகலைத் தியானமெல்லாந் தருகும் பாரே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharஓதுவது வேதமே ஓத வேணும்
உலகத்தில் வேதமில்லாது ஒன்றும் இல்லை
மாதுமக்கள் என்றுதாம் எண்ணி எண்ணி
மாள்வதற்கும் பிறப்பதற்கும் வைத்தான் ஈசன்
தீதுவென்ற தீயினிலே விழுந்தாய் ஆனால்
செடம்விழுந்து போகுமடா ஞானம் ஏது
தாதுவென்ற சடமிருந்தால் ஞானம் வாய்க்குஞ்
சகலகலைத் தியானமெல்லாந் தருகும் பாரே.
அகத்தியர் பாடல்

0 Listeners