
Sign up to save your podcasts
Or


ஆச்சரிய மானதொரு சித்தரப்பா
அப்பனே சட்டமுனி நாதராலே
மூச்சடங்கி யிருந்ததொரு சித்தரெல்லாம்
முனையாக வவர்பக்கல் வாசங்கொண்டு
மாச்சலது நேராமல் மைந்தாகேண்மோ
பாச்சலெனும் சட்டமுனி மகிமைதன்னை
மானிலத்தில் கோடிவரை சமாதிபூண்டார்
பரிவாக போகரேழா யிரத்திற்காணே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharஆச்சரிய மானதொரு சித்தரப்பா
அப்பனே சட்டமுனி நாதராலே
மூச்சடங்கி யிருந்ததொரு சித்தரெல்லாம்
முனையாக வவர்பக்கல் வாசங்கொண்டு
மாச்சலது நேராமல் மைந்தாகேண்மோ
பாச்சலெனும் சட்டமுனி மகிமைதன்னை
மானிலத்தில் கோடிவரை சமாதிபூண்டார்
பரிவாக போகரேழா யிரத்திற்காணே.
அகத்தியர் பாடல்

0 Listeners