
Sign up to save your podcasts
Or


கூறினால் சித்தர்முனி சாபமப்பா
குவலயத்தி லுனைப்பிடிக்கும் குணமுள்ளானே
மீறியே தவத்தோற்கும் புண்ணியோற்கும்
மிக்கவே தானுரைத்தால் சாபமில்லை
தூறியே கர்மிகட்கும் பாபியோற்கும்
துப்புரவா யுரைத்ததுவுந் தோன்றுமாகி
சீறியே சாபமது யுடன்பலிக்கும்
சிற்பரனே யொருக்காலும் நரகந்தானே.
அகத்தியர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharகூறினால் சித்தர்முனி சாபமப்பா
குவலயத்தி லுனைப்பிடிக்கும் குணமுள்ளானே
மீறியே தவத்தோற்கும் புண்ணியோற்கும்
மிக்கவே தானுரைத்தால் சாபமில்லை
தூறியே கர்மிகட்கும் பாபியோற்கும்
துப்புரவா யுரைத்ததுவுந் தோன்றுமாகி
சீறியே சாபமது யுடன்பலிக்கும்
சிற்பரனே யொருக்காலும் நரகந்தானே.
அகத்தியர் பாடல்

0 Listeners